Breaking News

மாணவர் பாராளுமன்ற தேர்தல்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று(19.10.2023) இடம்பெற்றது.

இதன்போது மாணவர்கள் செயன்முறை ரீதியாக வாக்களிப்பில் ஈடுபட்டு அதன் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் வித்தியாலய அதிபரினால் அறிவிக்கப்பட்டது. 

வாக்கெடுப்பு நிலையம், வாக்கெண்ணும் நிலையங்களில் ஆசிரியர்கள் உத்தியோகத்தர்களாக செயற்பட்டனர்.







No comments