Breaking News

சிரமதானப்பணி முன்னெடுப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(17) சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள் இச்சிரமதானப்பணியில் பங்கெடுத்தனர்.

நாளைய தினம்(18) பாடசாலை நடைபெறவுள்ள நிலையில் இச்சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. 



No comments