Breaking News

மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் பெற்றோர் சந்திப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் பெற்றோர் சந்திப்பு இன்று(21) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.


வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாணவர்களின் ஒழுக்கம், பாடசாலையில் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் தொடர்பிலும், மாணவர்களின் வீட்டுக்கற்றல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது, ஒழுக்கக்குழு ஆசிரியர்களான கு.கந்தசாமி, சா.தட்சணாமூர்த்தி, திருமதி.சா.ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments