Breaking News

தலசீமியா நோய் தொடர்பான பரிசோதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 10மாணவர்களுக்கு தலசீமியா நோய் தொடர்பான பரிசோதனை இன்று(21) முன்னெடுக்கப்பட்டது.


மகிழடித்தீவு வைத்தியசாலையும், மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து மேற்கொண்டனர்.

 

No comments