ஆரம்பப்பிரிவு அடைவு மட்டக் கலந்துரையாடல்

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் அடைவுமட்ட பகுப்பாய்வு தொடர்பிலான தரவட்டக்கூட்டம் இன்று(07.05.2025) இடம்பெற்றது. 

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது முதலாம் தவணையில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள், குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் போன்றன பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் விசேட வேலைத்திட்டம் அவ்விடத்திலேயே தயாரிக்கப்பட்டு 08.05.2025ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கான தீரமானமும் நிறைப்பட்டது. 




No comments