Reviewed by kollanulai
on
5/04/2025
Rating: 5
மகுட வாசகம்
"ஒளி பெற்று ஒளிர்வாய்"
பணிக்கூற்று
மாறிவரும் உலகிற்கு ஏற்ப சமூகம் வேண்டி நிற்பதும் கலாசார விழுமியங்களை மதிக்கத்தக்கதுமான தேர்ச்சிமிக்க சமநிலை ஆளுமை உள்ள மாணவர் குழாம்
தூரநோக்கு
வருங்கால சமூக சவால்களை எதிர்கொள்ளத்தக்க மனோபலமுள்ள மாண்புறு சமூகம்
No comments