தரம் 11 மாணவர்களுக்கான அடைவுமட்ட பகுப்பாய்வு

தரம் 11 மாணவர்கள் முதலாம் தவணைப்பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் தொடர்பான பகுப்பாய்வு கூட்டம் இன்று(08.05.2025) வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களின் பெறுபேறுகள் முழுமையாக காண்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. மேலும் உத்தேச இலக்கினை அடைந்த மாணவர்கள்இ அடைய வேண்டிய மாணவர்கள்இ எதிர்கால கற்றல் செயற்பாட்டை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகள்இ புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள இடர்பாடு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.





No comments