சிரமதானப்பணி முன்னெடுப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சிரமதானப்பணி இன்று(31.03.2025) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டப்பாடசாலை நாளை(01.04.2025) ஆரம்பிக்கப்படயுள்ளமையினால் பெற்றோர்கள் சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.












No comments