தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புதிதாக பாடசாலைக்கு இணைந்து கொண்ட மாணவர்கள் வேண்ட் வாத்தியம் முழங்க பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர். 









No comments