Breaking News

சிறுவர் தின விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(08.10.2025) சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிராம அமைப்புக்களின் பிரதிகள் கலந்துகொண்டனர். 

இதன்போது, முதியவர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர். சிறுவர்களுக்கான விளையாட்டு  நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

ஆசிரியர்களினால் வேண்ட்வாத்தியம் முழுங்க மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். 















No comments