Breaking News

தரம் 3மாணவர்களின் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 3மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு ஆரம்பப்பிரிவு ஆசிரியர் செல்வி கிருபாதேவி ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

இதில் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன், பிரதி அதிபர், பகுதித்தலைவர் வகுப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.











No comments