Breaking News

சிறுவர் தின நிகழ்ச்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்ச்சி இன்று(03.10.2023) இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுக்கள், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றன இடம்பெற்றமையுடன், அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், அறிவாலயம் அறக்கட்டளையினால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டன.













No comments