தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1இற்கு 2024இல் இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று(22.02.2024) வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post Comment
No comments