Breaking News

பங்குனி மாதம் 100வீத வரவினைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் கௌரவிப்பு

பங்குனி மாதத்தில் 100வீதம் வரவினைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இன்று(03.04.2023) பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மேலும், குறித்த மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு பக்கபலமாகவிருந்த பெற்றோர்களும் பாராட்டப்பட்டனர்.

இதன் போது 65மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















No comments